×

பிளஸ் டூ தேர்வை தவற விட்டோருக்கு மறுவாய்ப்பு தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் கடைசி பிளஸ் டூ தேர்வை தவற விட்டோருக்கு மறுவாய்ப்பு தேர்வு தொடங்கியது. 289 மையங்களில் சுமார் 700 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். கொரோனா அச்சம், ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடந்த  தேர்வில் 36,000 பேர் பங்கேற்கவில்லை. விடுபட்ட பிளஸ் டூ தேர்வை எழுத 572 மாணவர்களு மட்டுமே விருப்பம் தெரிவித்தனர். சென்னையில் இன்று விடுபட்ட தேர்வை 170 மாணவர்கள் எழுதுகின்றனர்.


Tags : Plus Two , Plus Two exam,re-selection exam
× RELATED BE மற்றும் பிடெக்கிற்கு மே முதல்...