×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 14,35,453-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,85,522-லிருந்து 14,35,453-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,063-லிருந்து 32,771-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,85,577-லிருந்து 9,17,568-ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,85,114 உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : corona victims ,India ,deaths ,COVID , india, COVID tally,14 Lakhs mark ,with
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...