×

கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளது.



Tags : areas ,Coimbatore Corporation ,Coimbatore , spitting,Coimbatore areas
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...