×

ஆண்டிபட்டி அருகே நிலத்தகராறில் மூதாட்டி மீது தாக்குதல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நிலத்தகராறில் மூதாட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொப்பயம்பட்டியை சேர்ந்த 71 வயதான கண்ணம்மாள் தாக்கப்பட்டார். தாக்குதால் நடத்தியதாக 5 பேர் மீது ராஜதானி போலீசார் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த பிச்சைமுருகன், அவரது  உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Andipatti ,land dispute , Andipatti, land dispute, grandmother, attack
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...