×

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று உறுதியான 112 பேரில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,243 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Villupuram , Villupuram District, Corona
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்