×

கொரோனா பரிசோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் டி.டி.தேவிகா தயாளன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.டி.தயாளன் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், திமுக நிர்வாகிகள் டி.சம்பந்தன், டி.எஸ்.குருபரதன், ஆசிரியர் கே.குமரன், பி.ராஜன், ஏ.டி.ராஜமூர்த்தி, வக்கீல் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona , Corona, experiment
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...