×

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நாளை முதல் 20 நாட்களுக்கு முழு ஊரடங்கு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நாளை முதல் 20 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்து ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


Tags : municipality ,Marandahalli , Marandaalli Municipality, full curfew
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை