×

4 மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் நலிவடைந்துள்ளனர்: விக்கிரமராஜா

சென்னை: 4 மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் நலிவடைந்துள்ளனர் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துளார். சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து சீல்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து கடைகளையும் திறந்து உள்ளோம்.


Tags : Merchants ,shops ,Wickramarajah Traders , Shops, Merchants, Wickramarajah
× RELATED மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு!