கோவை: கோவையில் நாளை மேற்கொள்ளப்பட உள்ள முழு ஊரடங்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டது. நாளை அமலாக்க உள்ள ஊரடங்கு இன்று மாலை 5 மணி முதலே அமலுக்கு வந்தது. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தியது.