×

ஜெ. சொத்துக்கு வாரிசு நாங்கள் தான் என்று நீதிமன்றமே கூறி உள்ளது: ஜெ.தீபா பேட்டி

சென்னை: வேதா இல்லம் அரசுடைமை ஆனதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து; ஜெயலலிதாவின் வாரிசுதார்களாக என்னையும், தீபக்கையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : heirs ,J.Deepa ,court ,interview , J. Property, Court, J.Deepa
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...