×

சாத்தான்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உறவினர்களிடம் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேய்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மகேந்திரன் உறவினர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : relatives ,death ,Sathankulam Mahendran ,CBCID , CBCID police ,inquire ,relatives , death ,Sathankulam Mahendran
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...