×

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ-யில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு: வளாகம் மூடல்

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ-யில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஐ.யின் மேலாளர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த வாரத்தில் திருச்சி எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்களின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ-க்கு சென்ற வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்த பாதிசோதனை செய்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

Tags : SBI ,Corona ,bus stand ,Trichy Central , Corona impact, 33 people, SBI , Trichy Central bus stand,Campus closure
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...