சென்னை: திருவேற்காடு அருகே கீழ்அயனம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கீழ்அயனம்பாக்கத்தில் 37 வயதான தேநீர் கடை உரிமையாளர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.