×

விவசாயி முத்து மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது

தென்காசி: அணைக்கரை விவசாயி முத்து மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது. வனத்துறை அலுவலகத்தில் அம்பாசமுத்த்ரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : death ,Muthu , Magistrate ,Inquiry
× RELATED ஆண்டிபட்டி அருகே முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்