×

சென்னை அரும்பாக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 12 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து 12 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சக்தி நகரைச் சேர்ந்த ஆகாஷ்(20) என்பவரின் வீட்டில் இருந்து 7 சவரன் நகை கொள்ளை போனது. மேலும் நிர்மல்சிங்(25) என்பவரின் வீட்டில் இருந்தும் 5 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.


Tags : Chennai Arumbakkam ,houses ,Chennai. , 12 shaving, jewelery, robbery , Chennai, Arumbakkam
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்