சென்னை: விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் குண்டர் சட்டத்தை எதிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Tags : Villupuram ,Chennai High Court , Villupuram, girl murder case, thug law, Chennai High Court, petition