×

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை; சத்யபிரதா சாகு

சென்னை: குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். செப். 7 க்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : constituencies ,Gudiyatham ,Satyaprada Saku ,elections ,Tiruvottiyur ,Satyaprada , Gudiyatham, Tiruvottiyur, Election, Satyaprada Saku
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...