×

கந்த சஷ்டி கவசம் விவகாரம்.:கறுப்பர் கூட்டம் நிர்வாகி செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த கறுப்பர் கூட்டம் நிர்வாகி செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்ட வழக்கில் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. மேலும் இந்து மதம் குறித்து இழிவான வீடியோக்களை வெளியிட்டு வந்த கறுப்பர் கூட்டம் பின்னணி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Senthilvasan ,Kanda Sashti , Kanda Sashti , police ,custody,Senthilvasan
× RELATED திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா...