டெல்லி: நீட் முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. உண்மைச் சான்றிதழ்களை வழங்கக் கோரி மாணவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களை கேட்டு மாணவர் ஒரவர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.