×

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு  அரிசி, பருப்பு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தாமதம் ஆவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,schools , Government of Tamil Nadu,orders, class students , schools ,rice , pulses
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...