×

ஆர்.எஸ்.பாரதி, சுப.வீரபாண்டியன் உள்பட பலர் அளித்த புகார் அடிப்படையில் மாரிதாஸ் மீது அவதூறு வழக்கு

சென்னை: ஆர்.எஸ்.பாரதி, சுப.வீரபாண்டியன் உள்பட பலர் அளித்த புகார் அடிப்படையில் மாரிதாஸ் மீது அவதூறு வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மோசடியான இ.மெயில் முகவரியில் இருந்து அவதூறு செய்தியை பதிவேற்றம் செய்ததாக மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Maridas ,RS Bharathi ,Subha Veerapandian ,Suba Veerapandian , Defamation,Maridas ,y RS Bharathi, Suba Veerapandian , others
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...