×

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் கே.எம்.சி மருத்துவமனையில் 2பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai , 10 people, receiving ,treatment ,corona ,Chennai, died
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...