×

தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தங்கப்பழம் கல்லூரியில் உள்ள வார்ட்டில் கொரோனா நோயாளி தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : patient ,district ,suicide ,Corona ,Tenkasi , Corona, commits suicide,Tenkasi,district
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...