×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 சிபிஐ அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : CBI ,Corona , Corona,two more,CBI officers,Satankulam,father-son murder case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...