×

குடியாத்தத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து: ஆட்சியர்

வேலூர்: குடியாத்தத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.


Tags : Cancellation ,Gudiyatham ,Collector , Gudiyatham, full curfew, cancellation, Collector
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...