சென்னை: பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரத்தில் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்திருத்தம் கொண்டு வரும் வரை 2 வார காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது
Tags : Government of Tamil Nadu , Parole Applications, Amendment, Government of Tamil Nadu