×

கொரோனா பரவலுக்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பரவலுக்கு அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா 3 நாட்களில் போய்விடும் என்றல்லாம் கூறினார்கள். கொரோனா தடுப்புக்கு ஸ்டாலின் கூறிய யோசனைகளை ஏற்கவில்லை. கொரோனா மரணங்களை மறைத்த தமிழக அரசின் மோசடி அம்பலமானது. 444 பேரின் உடல் எந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Bharathi Government ,corona spread ,Bharathi , Corona spread, government misguided approach, RS Bharathi
× RELATED முதல்வர் தொடங்கி வைத்த...