×

போலீஸ் தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தூத்துக்குடி: போலீஸ் தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாத்தான்குளம் போலீஸ் தாக்கி மகேந்திரன் உயிரிழந்ததாக கோரப்படும் புகாரில் சிபிசிஐடி 2-ம் நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Mahendran ,CBCID , CBCID ,police ,investigating ,Mahendran,, police
× RELATED கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவன் கைது