×

மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் ஆணை

மதுரை: மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய்யலாளர் முத்தரசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  மணல் கொள்ளையை தடுக்க தமிழ்நாடு மணல் கழகம் தொடங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் முத்தரசன் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Government , What ,action, prevent, sand ,looting?
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை