×

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 நபர்களும் நலமுடன் உள்ளனர்.: எஸ்.ஆர்.எம். தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை சுமார் 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : 2 people, vaccinated ,corona ,safe, SRM ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...