×

திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

சென்னை: திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : Lawsuit,iCourt ,thuggery , Thiruthanikachalam
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...