×

கொரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசு.! ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கொரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது. 3 நாட்களில் கொரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் ஒழித்துவிடுவேன் பொய்ச்சவால் விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி ஆட்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3144 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,death ,Edappadi ,Corona. ,Stalin , orona, Death, False Account, Edappadi Government, Stalin
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...