அரியலூர்: அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags : closure ,Ariyalur Municipal Office , Temporary ,closure ,Ariyalur, Municipal ,Disinfectant ,spray