×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Corona ,Tiruvallur , Tiruvallur District, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...