மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால் முருகன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ கோரிக்கை விடுத்து இருந்தது. சிபிஐ தரப்பு வாதங்களை அடுத்து முருகனின் ஜாமின் மனு நீதிபதி தாண்டவன் தள்ளுபடி செய்துள்ளார்.