×

தமிழக அரசுடன் பல்வேறு தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழக அரசுடன் பல்வேறு தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்தில் 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க ரூ.4,137 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தகள் மூலம் 6555 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Tags : industry organizations ,MoUs ,Government of Tamil Nadu ,Government ,Industrial Establishments ,Tamil Nadu , Government of Tamil Nadu, Industrial Establishments, Memorandum of Understanding
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...