×

புதுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளரிடம் கோட்டாட்சியர் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் மோதலை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனிடம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சமூக வலைதள கருத்தால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Kottachiyar ,Assistant Inspector of Police ,investigation ,Pudukkottai Kottacciar ,Pudukkottai , Kottacciar , Assistant Inspector,Police ,Pudukkottai
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...