×

SRM மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு

காட்டாங்குளத்தூர்: SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

Tags : hospital ,Corona ,SRM , Study ,corona, vaccine, SRM ,hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...