×

+2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: +2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,re-evaluation ,Tamil Nadu Government , +2 students, resumption, reassessment, Government of Tamil Nadu
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...