×

கொரோனாவில் இருந்து குணமடைந்த எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்தார்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்த எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்தார். பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் குணமடைகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.

Tags : Corona ,MLA ,Sadan Prabhakaran ,Corona Sadan Prabhakaran , Corona, M.L.A. Sadan Prabhakaran, Plasma Donation
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...