×

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் மஞ்சளை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மஞ்சள் மற்றும் மிளகு பற்றாக்குறை உள்ளதால் கடத்தல் முயற்சி என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Rameswaram, Sri Lanka, tried, Rs. 7 lakh, yellow, confiscated
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி