×

7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை : 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.


Tags : persons ,Governor ,High Court , 7 released, 2 years, Governor, High Court, dissatisfied
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...