×

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக மாற்ற நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

மதுரை : தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் சூழல் உள்ளது என்றும் மதுரை மாவட்டத்தில் 60% பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister ,RP Utayakkumar , Tamil Nadu, Corona, Mortality, Rate, Zero, Minister, R.P. Utayakkumar
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...