×

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் ஈகோ பிரச்னை இல்லை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் ஈகோ பிரச்னை இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் நிதிநிலை அறிக்கைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தான் மனசாட்சியோடு தான் பணியாற்றுவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Tags : Kiranpedi ,Narayanasamy ,Puducherry , Deputy, Governor, Kiranpedi, Ego, Problem, Pondicherry, Chief Minister, Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை