×

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையத்தில் தீ விபத்து

ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  எக்ஸ்ரே மையத்தில் இருந்த கணினி மற்றும் எக்ஸ்ரே கருவிகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளது.


Tags : X-ray center ,fire ,Attur Government Hospital , A fire broke out at the X-ray center at Attur Government Hospital
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்