×

பென்னாகரம் அருகே மாணவனை மலம் அள்ள வைத்த விவகாரத்தில் ராஜசேகர் என்பவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாணவனை இழிவாக பேசி மலம் அள்ள வைத்த விவகாரத்தில் ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்சி , எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பென்னாகரம் போலீசார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Pennagaram ,Rajasekar ,student , Pennagaram, student, Malam, Rajasekar, arrested
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு