×

வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி தாயார் பத்மா கடிதம்

சென்னை: வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி தாயார் பத்மா கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறை டிஜிபிக்கு அவரது தாயார் பத்மா கடிதம் எழுதியுள்ளார்.


Tags : Padma ,Nalini ,Vellore Central Jail , Vellore Central Jail, Nalini, Pulhal Jail, Mother Padma
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...