×

செப்டம்பர் 6-ம் தேதி JEE MAIN மற்றும் MDA தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: செப்டம்பர் 6-ம் தேதி JEE MAIN மற்றும் MDA தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நிலைமையை ஆராய்ந்து சிக்கல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Ramesh Pokri ,MDA , JEE MAIN, MDA Exams, Students, by Ramesh Pokri
× RELATED சென்னையில் சிறுமியை மாடு முட்டிய...