×

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை

தூத்துக்குடி: தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வந்துள்ளார். காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடைபெறும் நிலையில் தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.


Tags : police station ,officer ,Sathankulam ,CBI , Father, son murder case, investigation, Sathankulam police station, CBI officer
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து