×

குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 நள்ளிரவு வரை தொடரும் முழு ஊரடங்கில் கடைகள் காலை 6-10 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை 26-ம் தேதி தளர்வில்லா ஊரடங்கில் எந்த கடைகளும் திறக்கப்படாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



Tags : Gudiyatham Municipality , Gudiyatham Municipality, complete freeze
× RELATED குடியாத்தம் நகராட்சியில் மாடித்தோட்டத்தை கலெக்டர் ஆய்வு